கருப்பர் கூட்டம் மீது பரமக்குடி காவல் நிலையத்தில் புகார்

கருப்பர் கூட்டம் மீது பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் பரமக்குடியில் முக்குலத்தேவர் புலிப் படை சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை இழிவு படுத்தும் விதமாகவும் அவதூறாகவும் பேசிய கருப்பர் கூட்டம் தமிழகத்தில் தமிழ் சமூகங்களுக்கு இடையே சாதி மோதல்களை உருவாக்கி அதன் மூலம் ஆதாயம் தேடும் வேலையில் ஈடுபட்டு வருகிறது ஆகவே இந்த அமைப்புகளை இனிவரும் காலங்களில் தொடராமல் இருக்க தடை செய்ய வேண்டும் தமிழகத்தில் பொது அமைதி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த தேச விரோத கும்பலை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என முக்குலத்தேவர் புலிப்படை புலிப்படையின் மாநில பொதுச்செயலாளர் பாண்டித்துரைத்தேவர், பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image