பரமக்குடி எம்.எல்.ஏ கொரோனா தொற்றுலிருந்து பூரணம் குணம் அடைந்ததை மக்கள் பொங்கல் வைத்து கோயில்களில் வழிபாடு

பரமக்குடி எம்.எல்.ஏ கொரோனா தொற்றுலிருந்து பூரணம் குனம் அடைந்ததை மக்கள் பொங்கல் வைத்து கோயில்களில் வழிபாடு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் அவரது மகன் அவரது உதவியாளர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில் நேற்று புரண குணம் அடைந்து வீடு திரும்பினார்கள் இதனால் பரமக்குடி மக்கள் எம்.எல்.ஏ பூரண குணமடைந்து வந்ததால் வேப்பமரத்து காளி கோயிலில் பொங்கல் வைத்து வேண்டுதலை நிறைவேற்றினார். இதில் மின்சாரத்துறை சேர்ந்த காந்தி, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் அம்மா சரவணன், அண்ணா தொழிற்சங்கம் திருமுருகன் ,நெசவாளர் அணி சரவணன், திருப்புலானி ஒன்றியத்தை சேர்ந்த பல்லவி,பரமக்குடி ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் முத்துலட்சுமி ,பரமக்குடி நகர் மகளிரணி மங்களேஸ்வரி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிறகு பரமக்குடி அருகே உள்ள கொடுமலுர் குமரகடவுள் முருகன் கோவில்,வழிமரச்சான் ராமர் கோயிலில் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் அம்மா சரவணன் தலைமையில் 501 தேங்காய் உடைத்து புரண குணமடைந்து வந்த எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image