ஈரோடு பெரியார் நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு:-தமிழகத்தில் மின் கட்டண சலுகை கேட்டு திமுக சார்பில் அனைத்து நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் கையில் கருப்புக்கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் மின் கட்டண சலுகை கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதன் ஒரு பகுதியாக ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் கையில் கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு பெரியார் நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வீடுகளில் கருப்பு கொடி கட்டி கையில் கருப்பு கொடியுடன் நிர்வாகிகள் கோஷம் எழுப்பினார்கள்.இதில் பொருளாளர் பழனிச்சாமி, முன்னாள் எம்பி கந்தசாமி, மாநகர செயலாளர் சுப்ரமணியம் ,பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு ,முருகேசன் உள்பட நிர்வாகிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image