சேலம் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நிமிர்ந்து நில் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து நடத்தும் பெண்களின் எலும்பு ஆரோக்கியம் குறித்த இணையவழி கருத்தரங்கு.

சேலம் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நிமிர்ந்து நில் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து நடத்தும் பெண்களின் எலும்பு ஆரோக்கியம் குறித்த இணையவழி கருத்தரங்கு. தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நிமிர்ந்து நில் அறக்கட்டளை சார்பாக பெண்களின் எலும்பு ஆரோக்கியம் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.கே.எஸ். மருத்துவமனை முதுகு, தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சேலம் நிமிர்ந்து நில் அறக்கட்டளை டாக்டர்.விஷ்ணு பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளை பற்றியும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர்.உமாராணி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர்.அன்பு செல்வி, சத்யா, முனைவர் கலைவாணி மற்றும் சேலம் நிமிர்ந்துநில் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.விஷ்ணு பிரசாத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image