முதுகுளத்தூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அரிச்சந்திரன் தலைமையில் திமுக வழக்கறிஞர்கள் அசன் முகம்மது, முனியசாமி, சரவணன், மயில்வேல், மங்களநாதன் உள்பட

முதுகுளத்தூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . முதுகுளத்தூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அரிச்சந்திரன் தலைமையில் திமுக வழக்கறிஞர்கள் அசன் முகம்மது, முனியசாமி, சரவணன், மயில்வேல், மங்களநாதன் உள்பட வழக்கறிஞர்கள் சமுக இடைவெளியுடன் தமிழக மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். முதுகுளத்தூர் நகர் கழகம் சார்பில் நகர் செயலாளர் ஏ.ஷாஜஹான் தலைமையில் நேரிருவேலி விலக்கு சாலை முகமதியர் தெரு உள்பட 7 இடங்களில் மின் கட்டண உயர்வை கண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் . ஆர்ப்பாட்டத்தில் பேரூர் கழக முன்னாள் உதவி சேர்மன் பாசில் அமீன், செய்யது , செல்ல மணி உள்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர் . முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் சர்பில் ஒன்றிய செயலாளர் பூபதி மனி தலைமையில் உடைகுளம் ஒன்றிய கவுன்சிலர் ராஜலெட்சுமி பூபதி மனி முன்னிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image