கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்து பொள்ளாச்சி ஊராட்சியில் கொரோனா நிவாரண பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் பணியாளர்களுக்கும் ஊராட்சிக்குட்பட்ட

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்து பொள்ளாச்சி ஊராட்சியில் கொரோனா நிவாரண பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் பணியாளர்களுக்கும் ஊராட்சிக்குட்பட்ட காளியப்ப கவுண்டன்புதூர்,நெடும் பாறை,மணக்கடவு,மேட்டுகளம், ஆகிய கிராம மக்களுக்கு வீடு வீடாக சென்று 3500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஆத்து பொள்ளாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா தண்டபாணி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் கோதை நாயகம் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பாக வழங்கப்பட்டது இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image