முதுகுளத்தூரில் சதன் பிரபாகர் MLA குணம் பெற வேண்டி கமுதி ஒன்றிய அதிமுக சார்பில் பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் 501 தேங்கய் உடைத்தனர்.

முதுகுளத்தூர் :  சதன் பிரபாகர் எம் எல் ஏ குணம் பெற வேண்டி கமுதி ஒன்றிய அதிமுக சார்பில் பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் 501 தேங்கய் உடைத்தனர். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் , இவரது மகன் மற்றும் உதவியாளர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 501 தேங்காய் உடைப்பு:- சதன் பிரபாகர் குணம் பெற வேண்டி கமுதி ஒன்றய அதிமுக செயலாளர் காளிமுத்து தலைமையில் ஒன்றிய அவைத் தலைவர் சேகரன் துணை செயலாளர் சின்னான்டி தேவன் ஆகியோர் முன்னிலையில் பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் 501 தேங்கய் உடைத்து பிரார்த்தனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் கமுதி நகர் அம்மா பேரவை செயலளார் டேவிட் பிரதாப் சிங் அனைவரயும் வரவேற்றார் .போஸ் ஆறுமுகம் உள்பட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். அனைவரும் சமூக இடைவெளியுடன் பிராத்தனை செய்தனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image