ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகதேவன் பாளையம் , சிறுவலூர், அளுக்குளி, லக்கம்பட்டி பேரூராட்சி,ஆகிய பகுதிகளில் தார்சாலை வசதிக்காக பூமி பூஜையும்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகதேவன் பாளையம் , சிறுவலூர், அளுக்குளி, லக்கம்பட்டி பேரூராட்சி,ஆகிய பகுதிகளில் தார்சாலை வசதிக்காக பூமி பூஜையும் கொளப்பலூர் மற்றும் கோட்டுப் புள்ளம்பாளையம் அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காகமொத்தம் 4 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பூமிபூஜையை துவக்கிவைத்தார் .இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர் சிவசங்கர், ஆவின் தலைவர் காளியப்பன் ,கோபி ஒன்றிய குழுத்தலைவர் மெளதீஸ்வரன்,மாவட்ட கவுன்சிலர் அனுராதா,சிறுவலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா வேலுச்சாமி,ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன், கோட்டுப்புள்ளாம் பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துக்குமார்,ஒன்றியச் செயலாளர் சிறுவலூர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image