சென்னையில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கொரோனா தடுப்பு பணியாளர்களுடன் ஆலோசனை

சென்னையில். அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கொரோனா தடுப்பு பணியாளர்களுடன் ஆலோசனை சென்னை தண்டையார் பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று நோய் அதிகமாக இருந்து வந்தது சென்னை மாநகராட்சியும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர் . இந்நிலையில் தமிழக அரசு தண்டையார்பேட்டை மண்டலத்திற்க்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஐ நியமித்து தடுப்பு பணிகளை வீரியப்படுத்தி தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்து பாதிப்பை குறைத்துவிட்டது. இந்நிலையில் தண்டையார்பேட்டை 38 வது வட்டத்திற்குட்பட்ட பட்டேல் நகர் மாநகராட்சி பள்ளியில் கொரோனா தடுப்பு பணியாளர்களை பாராட்டி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து இன்னும் வீரியமாக செயல்பட ஆலோசனை வழங்கினார். கொரோனா தடுப்பு பணிகளை இன்னும் தீவிரமாக செயல்படுத்த CORONO FREE CHENNAI என்ற புதிய இணையதளத்தை திறந்து வைத்து அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்ளை சந்தித்த அமைச்சர் கொரோனாவை கட்டுபடுத்த தமிழக அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும், அதிக பரிசோதனைகள் செய்த ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான் எனவும் ,பேட்டியளித்தார்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image