சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் கொரோனா நோய் தொற்றை தடுக்க அமைத்துள்ள சித்த மருத்துவ மையத்தில் பூரண குணம்அடைந்து 24 பேர் டிஸ்சார்ஜ் செய்யபட்டது

சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் கொரோனா நோய் தொற்றை தடுக்க அமைத்துள்ள சித்த மருத்துவ மையத்தில் பூரண குணமடைந்த 24 பேரை டிஸ்சார்ஜ் செய்யபட்டது அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்களுக்கு பழக்கூடை நோய் தடுப்பு மூலிகை மருந்துகள் மற்றும் முககவசம் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் மற்றும் வடசென்னை மாவட்ட கழக செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ், சித்த மருத்துவர் சாய்சதிஷ், காவல்துறை உதவி ஆணையர் அரிகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image