கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, வாழைக்கொம்புநாகூர் ஊராட்சி கிராமத்திலிருந்து, காமாட்சி அம்மன்கோவில், குளத்துப்புதூர் இணைப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, வாழைக்கொம்புநாகூர் ஊராட்சி கிராமத்திலிருந்து, காமாட்சி அம்மன்கோவில், குளத்துப்புதூர் இணைப்பு சாலையை, 75 லட்சம் மதிப்பீட்டிலான , இரண்டரை கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதில் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், வாழைக்கொம்புநாகூர் ஊராட்சி மாமன்ற தலைவர் சத்தியபானுபார்த்தசாரதிகண்ணன் அவர்கள் மற்றும் துணை தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image