பழநிவேலு கல்விநிறுவன வளாகத்தில் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்

பழநிவேலு கல்வி நிறுவன வளாகத்தில் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் லடாக் எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பழநிவேலு கல்வி நிறுவனம் மற்றும் கண்டாச்சிபுரம் கோவில் நகர அரிமா சங்க சார்பில் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் சாசன தலைவர் டாக்டர் மூர்த்தி,பழநிவேலு கல்வி நிறுவன தாளாளர் ஜெய ராஜேந்திர குமார் தலைமை தாங்கினார் சாசன செயலாளர் ரவிச்சந்திரன்,வட்டார தலைவர் குணசேகரன், மாவட்ட தலைவர் பிரகாஷ், முன்னால் தலைவர் ஏ.வி.ராஜேந்திரன் மற்றும் நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஐடிஐ முதல்வர் சத்யராஜ் செய்து கொடுத்தார்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image