முதுகுளத்தூர் ஒன்றியம் காக்கூர் ஊராட்சியில் கபசுர குடிநீர் யூனியன் சேர்மன் தர்மர் வழங்கினார்

முதுகுளத்தூர் ஒன்றியம் காக்கூர் ஊராட்சியில் கப சுர குடிநீர் யூனியன் சேர்மன் ஆர்.தர்மர் வழங்கினார். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காக்கூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு காக்கூர் ஊராட்சி தலைவர் ஜெயமணி தலைமையில் ஜெயச்சந்திரன் முன்னிலையில் கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . ஊராட்சி செயலர் ராஜா அனைவரையும் வரவேற்றார் . காக்கூர் ஊராட்சி ஊராட்சி பொதுமக்களுக்கு க ப சுர குடிநீரை யூனியன் சேர்மன் ஆர். தர்மர் வழங்கினார் மேலும் பொதுமக்களிடம் குடிநீர் முறையாக கிடைக்கிறதா எனவும் மின் விநியோகம் சீராக உள்ளதா எனவும் ரேசன் பொருட்கள் முறையாக கிடைக்கிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்ன்யில் வெங்கள் குறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில்குமார் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image