ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் தாளவாடி ஊராட்சிப் ஒன்றியப் பகுதிகளில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் தாளவாடி ஊராட்சிப் ஒன்றியப் பகுதிகளில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஈஸ்வரன்ஆகியோர் கலந்துகொண்டு 238 பயனாளிகளுக்கு 4 கோடியே 16 லட்சம் மதிப்பிலான அம்மா இருசக்கர வாகனம் மற்றும் மின்கல தள்ளுவண்டி ஆகியவை வழங்கியும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்து முதியோர் உதவித்தொகை போன்றவற்றை வழங்கினாகள்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image