ஈரோடு தமிழ்நாடு கால் டாக்ஸி உரிமையாளர் நலச்சங்க தலைவர் சிவகுமார் செய்தியாளர் சந்திப்பில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறினார்

ஈரோடு- தமிழ்நாடு கால் டாக்ஸி உரிமையாளர் நலச்சங்க தலைவர் சிவகுமார் செய்தியாளர் சந்திப்பில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.அவைகளாவன டீசல் விலையை குறைப்பது நடுத்தர வர்க்கத்தினர் பயன் படுத்தும் கால் டாக்ஸி மற்ற மாநிலங்களில் உள்ளமை போல் தனியாக பாஸ் வழங்கவேண்டும்.இரு பயணிகளை ஏற்றினாலும் விலை ஏற்றாமல் சேவை செய்கிறோம் கெரானா தொற்றுக்கு அரசு கூறும் விதி முறைகளை தவறாமல் கடைபிடிக்கிறோம்.முழு அடைப்பு நாளில் டாக்சிக் இஎம்ஐ சீட் டாக்ஸ்,எப்சி சலுகைகள் வழங்க வேண்டும். ஓட்டுனர்களை நலவாரிய உறுப்பினர் ஆக பதிவு செய்ய வேண்டும் எங்களது வாகன ஓட்டங்களை ஆய்வு செய்து தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலச் செயலர் தங்கமணி உடன் இருந்தார்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image