விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக புதியதாக உந்து நிலையம் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு கட்டுமான பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று தொடக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக புதியதாக உந்து நிலையம் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு கட்டுமான பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று தொடக்கி வைத்தார். சிவகாசி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணிமனை வளாகம் எதிரில் நடைபெற்ற இந்நிகழ்சிக்கு மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமை வைத்தார். நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், யூனியன் ஆணையாளர்கள் ராமமூர்த்தி, ரவி, விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், சிவகாசி அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், மாவட்ட இளம்பெண் இளைஞர் பாசறை செயலாளர் ஆரோக்கியராஜ், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், ஒன்றிய கவுன்சிலர் நாகூர் கனி, ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் நகர கழக செயலாளர் முத்துராஜ், விஸ்வநத்தம் ஊராட்சி செயலாளர் செல்வம், ஆணையூர் ஊராட்சி செயலாளர் நாகராஜ், சிவகாசி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image