ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்.அதனை தொடர்ந்து அவர் தன்னை சட்ட மன்ற உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க., வில் இணைத்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்.அதனை தொடர்ந்து அவர் தன்னை சட்ட மன்ற உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க., வில் இணைத்து கொண்டார்.பின்னர் சட்ட மன்ற உறுப்பினர் அவரை சால்வை அணிவித்து வரவேற்றார்.உடன் முன்னாள் எம்.எல்.ஏ.கந்தசாமி,ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.மனோகரன்,கவுன்சிலர் ராதா ஹரிபாஸ்கர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image