முதுகுளத்தூர் ஒன்றிய ஊராட்சி செயலர் கள் கூட்டம் வட்டா ரவளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி தலைமையில் நடைபெற்றது

முதுகுளத்தூர் ஒன்றிய ஊராட்சி செயலர் கள் கூட்டம் வட்டா ரவளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி தலைமையில் நடைபெற்றது துனைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்தி ரன் ஜெயா ஆனந்த் பிரியா லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலாளர் பாலதண்டாயுதம் அனைவரையும் வரவேற்றார் ஊராட்சி களின் பொது நிதிகணக்கு |ல் நிதி இல்லாத ஊராட்சி களுக்கு கணக்கு எண் 9 விருந்து 2 லட்சம் ரூபாய் வரை நீதிமாற்றம் செய்து கொேரானா முன்னெச்சரிக்கை பணிகள் அத்தியாவசியபணிகளுக்கு மட்டும் செலவு செய்ய அனுமதியளிக்கப்பட்டது கூட்டத்தில் ஊராட்சி செயலர் கள் காக்கூர் ராஜா ஆதங்கொத்தங்குடி சூரிய நாராயணன் கீழ தூவல் முனிய சாமி சாத்தனூர் பாலகிருஷ்ணன் செல்வநாயக புரம் முருகன் வெங்கல குறிச்சி பொன்னுமனி உள்பட அனைத்து ஊராட்சி செய லர் களும் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image