புதுக்கோட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க

புதுக்கோட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி அருள்மிகு பிடாரி அம்மன் கோவில் திருக்குடமுழுக்கு கட்டிட பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது இதனை திருப்பணி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அதிமுக நகர கழக செயலாளர் க.பாஸ்கர் அவர்கள் தலைமையில் ஊரார்கள் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் முன்னிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image