முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை எடப்பாடி பயணியர் மாளிகையில் சேலம் மாவட்டம், வீரபாண்டி கிழக்கு ஒன்றியக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.வெங்கடேசன் நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்

சேலம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தலைமை நிலைய செயலாளரும், சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை எடப்பாடி பயணியர் மாளிகையில் நேற்று சேலம் மாவட்டம், வீரபாண்டி கிழக்கு ஒன்றியக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.வெங்கடேசன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி சென்னை, தலைவர் : சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் கலந்துக் கொண்டார்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image