சேலம் மாவட்டம், தாரமங்கலம் பழகானூரில் சேலம் மாவட்ட சோழிய வேளாளர்கள் (சோழியர் கீரைகாரர்கள், வெற்றிலைகாரர், அகமுடையர், கொடிக்கால்காரர் சங்கம்,

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பழகானூரில் சேலம் மாவட்ட சோழிய வேளாளர்கள் (சோழியர் கீரைகாரர்கள், வெற்றிலைகாரர், அகமுடையர், கொடிக்கால்காரர்) சங்கம், தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கம், தாதகாப்பட்டி சோழிய வேளாளர் நற்பணி மன்றம், பழகானூர் சோழிய வேளாளர் சங்கம் இணைந்து கொரோனா நோய் தடுப்பு பணியின் காரணமாக, 144 தடை உத்தரவினால் பாதிக்கப்பட்ட நலிவடைந்த மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் நிவாரணம் வழங்கினர். சேலம் மாவட்ட சோழிய வேளாளர்கள் சங்கத் தலைவர் கதர் செல்வராஜ், செயலாளர் தாதை முரளி, பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் கிஷோர் குமார், பாஸ்கர், தீபன், சீனிவாசன், தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்க தலைவர் சந்திரமோகன் பிள்ளை, தாதகாப்பட்டி சோழிய வேளாளர் நற்பணி மன்ற தலைவர் கதிரேசன், நிறுவனர் தேவராஜன் பிள்ளை, ஆலோசகர் தெய்வ பிள்ளை மற்றும் பழகானூர் சோழிய வேளாளர் சங்கத்தை சேர்ந்த உதயகுமார், பிரபாகரன், கருணாகரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image