சேலம் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சேலத்தில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது

சேலம் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சேலத்தில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது... ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் தடுப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தினமான இன்று சேலம் அழகாபுரம் பிரதான சாலையில் சென்னிஸ் கல்வி அறக்கட்டளை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதனை சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் நாகராஜ் துவக்கி வைத்தார். இதில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் மற்றும் ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகி கரோலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image