அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு TTVதினகரன்B.E ,MLA.,அவர்களின் ஆணைக்கினங்க, விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அவர்களின் தலைமையில்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு *TTVதினகரன்B.E ,MLA.,* அவர்களின் ஆணைக்கினங்க, விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் *திருG.சாமிக்காளைB.A* அவர்களின் தலைமையில் இராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் உள்ள சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம் ,இனியபாரதி, மற்றும் மாவட்ட தலைவர் ரமணன் ஆகியோரின் ஏற்பாட்டின் படி வறுமையால் வாடும் ஏழை எளிய மக்கள், மாற்றுத்திரனாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசிப்பைகள், காய்கறிகள், முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image