கோவை மாவட்டம், மதுக்கரை வட்டாரம், சீரபாளையம் ஊராட்சியில் முகக் கவசம் அணியாமல் வெளியில் வரும் நபர்களுக்கும், கடைகளில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டாரம், சீரபாளையம் ஊராட்சியில் முகக் கவசம் அணியாமல் வெளியில் வரும் நபர்களுக்கும், கடைகளில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் கொடுக்கும்பட்சத்தில் கடைக்காரர்களுக்கும் ரூபாய் 100 அபராதமாக வசூலிக்கப்பட்டது, மேலும் வெளியில் எப்பொழுது வந்தாலும் முகக்கவசம் அணிந்து வரவும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் ஊராட்சி மன்றம் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டது...


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image