முதுகுளத்தூர் மாஸ்க் இல்லாமல் டூவிலரில் வருபவர்களுக்கு போலீஸ் மூலம் மாஸ்க் அணிவிக்கப்படும் என டிஎஸ்பி ராகவேந்திர கே. ரவி கூறினார்.

மாஸ்க் இல்லாமல் டூவிலரில் வருபவர் மாஸ்க் போலீஸ் மூலம் அணிவிக்கப்படும் டிஎஸ்பி ராகவேந்திர கே.ரவி பேட்டி முதுகுளத்தூர் மாஸ்க் இல்லாமல் டூவிலரில் வருபவர்களுக்கு போலீஸ் மூலம் மாஸ்க் அணிவிக்கப்படும் என டிஎஸ்பி ராகவேந்திர கே. ரவி கூறினார். முதுகுளத்தூர் சரக டிஎஸ்பி யாக ராகவேந்திர கே.ரவி பதவி ஏற்றுள்ளார் . செய்தியாளர்களிடம் கூறியதாவது சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாத நிலையில் கொரோனா பிரச்சனை அதிகரித்துள்ளது . பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் வாகன சோதனையில் மாஸ்க் இல்லாமல் வருபவர்களுக்கு போலீசார் மாஸ்க் அணிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது . மக்கள் பணி செய்யும் போலீசார்க்கு கொரோனாவை இழுத்து விட்டுடக் கூடாது. ஏற்கனவே திருச்செந்தூரில் போலீஸ் ஸ்டேசனே கொரோனா வால் மூடப்பட்டுள்ளன. நடுநிலை தவறாமல் மக்கள் பிரச்சனைகளை அனுகி பொதுமக்களின் நன் மதிப்பை பெறுவேன். மாவட்ட போலீஸ் சூப்பரண்டு அருன் குமாரின் உத்தரவின் பேரில் ரோந்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகன்றன. பொதுமக்கள் தங்கள் பிரச்சனை களுக்காக எந்த நேரத்திலும் எனது தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம் 9498207461 இவ்வாறு கூறினார்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image