ஈரோடு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பக மாநிலம் முமுவதும் கொரோனா வைரஸ் காரணமாக

ஈரோடு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பக மாநிலம் முமுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முமுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வர முடியாமல் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும் அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முமுவதும் மாபெரும் இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது.இந்த இணைய வழிப்போராட்டத்தில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி பங்கேற்றார்கள் மாநில தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி இணையம் வழியாக உரையாற்றினார்.ஈரோட்டில் மாவட்ட துணை தலைவர் ஜாபர் சாதிக் பதாகைகளை ஏந்தி இணைய வழி போராட்டத்தில் கலந்து கொண்டர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image