பரமக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் சார்பில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

பரமக்குடி முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்தின் சார்பில் லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப் பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத்லைவர் பீட்டர் தலைமை தாங்கினார்.செயலாளர் குணசேகரன்,பொருளாளர் வட்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக பரமக்குடி துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் உருவப்படத்திற்கு மலர்வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.சங்கத் துணைத் தலைவர் சுப்பிரமணியன்,இணைச் செயலாளர் பொக்காரன் மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image