இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் மூலம்

முதுகுளத்தூர் :இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் மூலம் பணியாற்றும் பசுமை நண்பர்களுக்கு கொரோனா வைரஸின் காரணமாக நிவாரண பொருட்கள் இராமநாதபுரம் மாவட்ட இடைநிலை செயற்பொறியாளர் மற்றும் பேரூராட்சியின் செயல் அலுவலர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. மேலும் பசுமை நண்பர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வெப்பநிலை கணக்கிடப்பட்டு சத்து மாத்திரைகள்,முகக்கவசம் போன்றவை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பேரூராட்சியின் இடைநிலை உதவியாளர்கள், வரிவசூலர்,தூய்மைப்பணிமேற்ப்பார்வையாளர்கள்,குடிநீர் பணியாளர்கள், அலுவலக உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.*


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image