ஈரோடு தி.மு.க.தெற்கு மாவட்ட கழக செயலாளர் சு.முத்துச்சாமி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்

ஈரோடு கோட்டை பகுதி காந்திபுரம் பகுதியிலுள்ள பெருமாள் முத்துராஜ் அன்பு பார்ப்பனன் அவர்களின் நான்கு வீடுகள் தீக்கிரையாகி எரிந்து சாம்பலாயின.சம்பவ இடத்திற்கு ஈரோடு தி.மு.க.தெற்கு மாவட்ட கழக செயலாளர் சு.முத்துச்சாமி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.உடன் மாநகர செயலாளர் சுப்பிரமணியம், கோட்டை பகுதி செயலாளர் இராமச்சந்திரன்,பி.என்.எம். நடேசன்,நா.ஆறுமுகம், கோபாலகிருஷ்ணன் இளைஞரணி நட்ராஜ் ஊராட்சி செயலாளர் அஞ்சலி ஆறுமுகம் பெரியசேமூர் அன்பு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பலர் உள்ளனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image