முதுகுளத்தூர் அருகே காவல்கூட்டம் கிராமத்தில் பா.ஜ.க கிளை கூட்டம் நடைபெற்றது

முதுகுளத்தூர் அருகே காவல்கூட்டம் கிராமத்தில் பா.ஜ.க கிளை கூட்டம் நடைபெற்றது . முதுகுளத்தூர் ஒன்றியம் காவல் கூட்டம் கிராமத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் கிராம கூட்டத்திற் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு, சமூக இடைவெளி எப்படி கடைபிடிப்பது என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மற்றும் சீன பொருட்களை புறக்கணிப்போம் என தீர்மானிக்கப்பட்டன. கூட்டத்தில் காவல் கூட்டம் கிராம பா.ஜ.க பொறுப்பாளர் முத்துமாலை அனைவரையும் வரவேற்றார் கூட்டத்தில் உறுப்பினர்கள் மணிமாறம் , சண்முகநாதன் , பாலகிருஷ்ணன் , கருப்புசாமி , கண்ணன் வேங்கட கண்ணன் , ராமமுர்த்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image