முதுகுளத்தூர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மரணம் அடைந்த வருவாய்த்துறை ஊழியர்களுக்கு 50 லட்சம் வழங்கக் கோரி முதுகுளத்தூர் தாலுகா ஆபிஸ் முன்பு வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மரணம் அடைந்த வருவாய்த்துறை ஊழியர்களுக்கு 50 லட்சம் வழங்கக் கோரி முதுகுளத்தூர் தாலுகா ஆபிஸ் முன்பு வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாசில்தார் முருகேசன் தலைமை வகித்தார். தாலுகா வழங்கல் அலுவலர் சடையான்டி முன்னிலை வகித்தார் வட்ட கிளை தலைவர் தர்மர் அனைவரையும் வரவேற்றார் . கொரோனா பணியில் ஈடுபட்டு மரணம் அடைந்த வருவாய்த்துறை ஊழியரின் குடும்பத்திற்கு 50 லட்சம் வழங்கக் கோரியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உடனடியாக 2 லட்சம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் துணை தாசில்தார் அமர்நாத், சந்திரன் , பெரியசாமி உள்பட பலரும் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image