ராகுல் காந்தி 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் ராகுல் காந்தி M.P. அவர்களின் 50வது பிறந்தநாளில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் எல்.ரெக்ஸ் தலைமையில்

ராகுல் காந்தி 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் ராகுல் காந்தி M.P. அவர்களின் 50வது பிறந்தநாளில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் எல்.ரெக்ஸ் தலைமையில் சுமார் 50 காங்கிரஸ் பேரியக்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் கொடுத்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனைப்படி சுமார் 500 தென்னம்பிள்ளைகள் எல்.ரெக்ஸ் தோட்டத்தில் நடப்பட்டு இரண்டு விவசாய குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் பாட்ரிக் ராஜ்குமார், முத்துகிருஷ்ணன், ஏ ஐ சி சி சந்திரன், முன்னாள் மேயர் சுஜாதா, மாநில துணை தலைவர் சு ப சோமு, வக்கீல் சரவணன் , பெஞ்சமின் இளங்கோ, ராஜ்மோகன், கோபி, விக்டர், விச்சு, வளன் ரோஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image