கடலாடி யூனியனில் 50 லட்சம் செலவில் 10 கிராமங்களில் உயர் கோபுர விளக்கு (ஹைமாஸ்) ஆனையாளர் தகவல்

கடலாடி யூனியனில் 50 லட்சம் செலவில் 10 கிராமங்களில் உயர் கோபுர விளக்கு (ஹைமாஸ்) ஆனையாளர் தகவல் முதுகுளத்தூர் : ஜூன் 20 கடலாடி யூனியனில் 50 லட்சம் செலவில் 10 கிராமங்களில் உயர் கோபுர விளக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆனையாளர் அன்புக் கண்ணன் தெரிவித்தார் . கடலாடி யூனியனில் 60 ஊராட்சிகள் உள்ளன . 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன எல்லா கிராமங்களிலும் உயர் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் . 50 லட்சம் செலவில் : கடலாடி, ஆப்பனூர் விளக்கு உள்பட 10 கிராமங்களில் 50 லட்சம் செலவில் உயர் கோபுர விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலாடி ஊராட்சியில் யூனியன் ஆபிஸ் பஸ் டாப் அருகில் உயர் கோபுர விளக்கு அமைக்கப்பட்டதற்கு கடலாடி ஊராட்சி செயலாளர் முனீஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image