ஈரோடு மாவட்டம் கோபி அருகேஉள்ள கவுந்தப்பாடி கூத்தாடி பாளையம் ஓடையில் ரூ 40 லட்சம் செலவில் பூமிபூஜையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம் கோபி அருகேஉள்ள கவுந்தப்பாடி கூத்தாடி பாளையம் ஓடையில் ரூ 40 லட்சம் செலவில் பூமிபூஜையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன் தொடங்கி வைத்தார்.அருகில் மாவட்ட மத்தியகூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணராஜ்,பவானி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிலிங்கம் பொறியாளர் ராம்குமார் ஈரோடு மாவட்டம் தெற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அய்யம்பாளையம் சரவணன் கவுந்தப்பாடி கட்டிட கடன் சங்க தலைவர் கே ஆர் ஆறுமுகம் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஜோதிலிங்கம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image