ஈரோடு மாவட்டம் கோபி பேருந்து நிலையத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 4லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ரோட்டரி சங்கத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மணிக்கூண்டு திறப்பு விழா நிகழ்ச்சி ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஏ.கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் ஆர்.தாணு மூர்த்தி ஆகியோர் முன்னிலையில்

ஈரோடு மாவட்டம் கோபி பேருந்து நிலையத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 4லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ரோட்டரி சங்கத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மணிக்கூண்டு திறப்பு விழா நிகழ்ச்சி ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஏ.கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் ஆர்.தாணு மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மணிக்கூண்டை திறந்து வைத்தார்.இதில் கோபி ரோட்டரி கிளப் தலைவர் ஜி.அருண்குமார்,செயலாளர் ஏ.குமார்,பொருளாளர் என்.ராகவேந்திரன் , ஒருங்கிணைப்பாளர்கள்,திட்ட இயக்குனர் வி. எஸ்.ரத்தினசாமி,ஜோசப் ஸ்டீபன்,டாக்டர் ஆண்ட முத்து,டி. எஸ்.பிரபு,சிறப்பு விருந்தினர்கள் ராஜாமணி,சண்முக சுந்தரம், தவமணி,நிர்வாக செயலாளர் கார்த்திகேயன், இணை செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image