சேலம் வீரபாண்டி ஒன்றியத்தில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

சேலம் வீரபாண்டி ஒன்றியத்தில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பாரப்பட்டி, முருங்கபட்டி, மாரமங்கலத்துப்பட்டி, கீரப்பாம்பாடி ஆகிய நான்கு ஊராட்சிகளில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணியை வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.வருதராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான எம். வெங்கடேசன், ஆணையாளர் ராஜ கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, உதவி பொறியாளர் காந்திமதி, ஒன்றிய பொறியாளர் தனபாக்கியம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அரியானூர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், பழனிசாமி, மாரமங்கலத்துப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கவியரசி, ஒன்றிய கவுன்சிலர்கள் மணிவண்ணன், கண்ணன், நாகராஜ் முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ், கல்பாரப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சந்திரா ராமசாமி, சிவகாமி தனசேகரன், ஜெயமணி ராஜேந்திரன், சுப்பிரமணி, நாகராஜ், அதிமுக பிரமுகர்கள் துரைசாமி, பெருமாள், அன்பழகன், மரமங்கலத்துப்பட்டி முருகேசன், சரவணன், சேதுபதி, கீரபாப்பம்பாடி கோபால், செல்லாண்டி, ஜெகதீசன், சுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image