முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்கள் மலேசியா எஸ்.பாண்டியன் எம்.எல்.ஏ நிதியின் மூலம் வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மலேசியா எஸ்.பாண்டியன் எம்எல்ஏ நிதியின் மூலம் 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன் நிதி மூலம் இஜிசி மெஷின்,மகபேரு கால கருவிகள் , அருவை அரங்கு கருவிகள் , கொரோனா மான்டர், ஆக்ஸிகன் கான் சென்ரேட்டர் ,வென்டிலேட்டர், கம்ரஸ்ஸர், ஆஸ்ஸிமிட்டர், சிடிசி மெஷன் உள்பட 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் அரசு மருத்துவமனையில மாத்திரைகளை கையில் வழங்கியதால் 1 லட்சம் கவர்கள் மருத்துவமனைக்கு தனது சொந்த செலவில் எம் எல் ஏ மகன் வரதராஜன் வழங்கினார் . தலைமை மருத்துவ அதிகாரி செந்தில் ராஜ்குமார்ரிடம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி லெட்சுமணன் , வட்டார காங்கிரஸ் தலைவர் ராமர், நகர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் காந்தி மருத்துவமனை சூப்பிரண்ட் செல்வ குமார் , தலைமை செவிலியர் சண்முக வள்ளி இளங்கோ உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image