முதுகுளத்தூர் அருகே கூட்டு பண்ணை திட்டத்தில் 10 லட்சம் மதிப்பில் விவசாய கருவிகளை முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் வழங்கினார்.

முதுகுளத்தூர் அருகே கூட்டு பண்ணை திட்டத்தில் 10 லட்சம் மதிப்பில் விவசாய கருவிகளை முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் வழங்கினார். முதுகுளத்தூர் : ஜூன் : 22 முதுகுளத்தூர் அருகே கூட்டு பண்ணை திட்டத்தில் 10 லட்சம் மதிப்பில் விவசாய கருவிகளை முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் வழங்கினார். முதுகுளத்தூர் அருகே உள்ள அப்பனேந்தல் கே.ஆர் பட்டணம் ஆகிய கிராமங்களில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான விவசாய கருவிகள் வாங்கும் விழாவிற்கு முதுகுளத்தூர் தாலுகா வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் தலைமையில் நடைபெற்றது . ராமநாதபுரம் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கண்ணையா அப்பனேந்தல் மற்றும் கே.ஆர்.பட்டணம் உழவர் உற்பத்தியளர் குழு உறுப்பினர்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான விவசாய கருவிகளை வழங்கினார் . அப்பனேந்தல் கிராமத்திற்கு நேரடி நெல் வரிசை விதைப்பு எதிரம் ரொட்ட வேட்டர் சட்டிக் கலப்பை களை எடுக்கும் எந்திரங்கள் ரூ.557000 மதிப்பின் கருவிகளும், கே.ஆர்.பட்டணம் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பின்ர் களுக்கு ரூ.534000 பண்ணைக் கருவிகளை வழங்கினார் . பண்ணைக் கருவிகளை குழு உறுப்பினர்களுக்கு குத்தகைக்கு விட்டு குத்தகை தொகையை குழுவின் சேமிப்பு கணக்கில் செலுத்தி விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார். 2 வருஷமாக செயல்பட்டு வரும் இயற்கை விவசாயிகளுக்கு தக் கைப் பூண்டு விதைகள் , உயிர் உரங்கள் வேப்ப மருந்து மற்றும் வேஸ்ட்டிகம் போசர் மருந்துகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வேண்மை அலுவலர் செல்வி, உதவி அலுவலர் சுபதர்ஷனி, செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image