தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க,நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க,நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம்  அறிவுறுத்தலின்படி,கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி கிணத்துக்கடவு வட்டம் பெரியார் நகரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர், புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மற்றும் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் வி.கண்ணம்மாள்,தேவராஜன் அவர்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image