ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. கே ஏ செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும் நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  பழனிச்சாமி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்  மகுடேஸ்வரன் அவர்கள் தலைமையில்  கெட்டி செவியூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் 1000 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு.  மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய சமையல் தொகுப்புகள் வழங்கப்பட்டது  அருகில் துணைத் தலைவர்  பொங்கியாத்தான் உட்பட வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image