கோவையில் தமிழ்நாடு கொங்கு குல மருத்துவர் சமுதாய சங்கத்தின் சார்பாக கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள உப்பிலிபாளையம் கிராமத்தில்



தமிழ்நாடு கொங்கு குல மருத்துவ குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

 

 கோவையில் தமிழ்நாடு கொங்கு குல மருத்துவர் சமுதாய சங்கத்தின் சார்பாக கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள உப்பிலிபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாசாணியம்மன் கோவில் வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வுகள், மற்றும் நிலவேம்பு கபசுர குடிநீர் வழங்கல், மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் சுமார் 25  குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.இதில் இச்சங்கத்தின் தலைவர்  உ .ப. ராமசாமி தலைமையில், செயலாளர் க .கருப்புசாமி, பொருளாளர் வா.அம்சராஜ் முன்னிலையில்,  சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு சித்த மருத்துவ அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், சர்வதேச உரிமைகள் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளருமான மருத்துவர் ம.கதிர்வேல், ஸ்ரீமத் தர்மராஜா அருள்பீடம் தவத்திரு கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், யாவும் இனிதே அறக்கட்டளை கிளை மேலாளரும், வணிக நண்பன் பத்திரிகையின் இணை ஆசிரியருமான  அ.பாலசுப்பிரமணியன், இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு குழு செயலாளர் கணபதி ரவி, தி சாய் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் மா.சீனிவாசன் நரேந்திர மோதி விச்சார் மஞ் அமைப்பின் தமிழ் மாநில  மக்கள் தொடர்பாளர் கோவை மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image