கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.
மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்
விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்
சாமிக்காளை அவர்கள்.
சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பை ,மளிகை பொருட்கள், காய்கறிகள், கப சுர குடிநீர் மற்றும் முக கவசம்வழங்கினார்கள் நிகழ்ச்சியில் விருது நகர் மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை மற்றும் அணி அமைப்பாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டை மாரிமுத்து செய்திருந்தார்