கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர். மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் சாமிக்காளை




கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.

 மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்

விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்  

சாமிக்காளை அவர்கள்.

சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  ஏழை எளிய மக்களுக்கு அரிசி பை ,மளிகை பொருட்கள், காய்கறிகள், கப சுர குடிநீர் மற்றும் முக கவசம்வழங்கினார்கள்  நிகழ்ச்சியில் விருது நகர் மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை மற்றும் அணி அமைப்பாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டை மாரிமுத்து செய்திருந்தார்






Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image