திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத் தம்பி, மற்றும் ஊராட்சி தலைவர் சிவ மாரியப்பன் ஆகியோர்



திருச்சுழி அருகே  குலசேகர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட  மடத்துப்பட்டி, மஞ்சம்பட்டி, டி.ஆர்.எஸ் காலனி, ஆகிய கிராமங்களில் உள்ள ரேசன் கார்டுகள் வைத்திருக்கும் அனைத்து பொது மக்களுக்கும், 5 கிலோ அரிசியும், காய்கறிகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத் தம்பி, மற்றும் ஊராட்சி தலைவர் சிவ மாரியப்பன் ஆகியோர் இலவசமாக வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியி திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசி, பொறியாளர் காஞ்சன தேவி.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசீலன், துணைத் தலைவர் கார்த்திக், வார்டு உறுப்பினர்கள் சொக்கம்மாள், ராசு, அம்பலகாரர் பெரியசாமிஊராட்சி செயலாளர் பழனிக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், கிளை செயலாளர் குலசேகர நல்லூர் பழனி உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்



 



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image