ஈரோடு TPTS சுமைதுக்குவோர் பணியாளர் சங்கத்தை சேர்ந்த இறந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000/=ரூபாயும் மற்றும்




ஈரோடு:- TPTS சுமைதுக்குவோர் பணியாளர் சங்கத்தை சேர்ந்த இறந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000/=ரூபாயும் மற்றும் 

TPTS சுமைதூக்குவோர் பணியாளர் சங்கத்தை சேர்ந்த 1100 நபர்கள் செலுத்த வேண்டிய வருட சந்தா தொகை 1,65,000/=ரூபாய் கொரனோ வைரஸால் அசாதாரண சூழ்நிலை காரணமாக வேலையில்லாத காரணத்தினால் இத்தொகை அனைத்தையும் தனது சொந்த பணத்தை சங்கத்திற்கு TPTS மாவட்ட தலைவர் பெரியார்நகர் இரா.மனோகரன் அவர்கள் தலைமையில் 

ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  கே.வி.இராமலிங்கம்,கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர்

வழங்கினார்கள்.





Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image