கடலாடி அருகே ஆப்பனூர் கிராம பகுதிகளின் அனைத்து பகுதிகளும் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது
முதுகுளத்தூர் : மே 

*டிஎஸ்பி எச்சரிக்கை*                        கடலாடி அருகே ஆப்பனூர் கிராம பகுதிகளின்   அனைத்து பகுதிகளும் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு, தடுப்புகளை அகற்றும் வரை யாரும் வெளியே செல்லக்கூடாது. 

மேலும்

கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அரசு உத்தரவை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். ஆப்பனூர், கடலாடி, ஆ.புனவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம  பொதுமக்கள் வெளியேறுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றுபவர்கள், வெளியே செல்லுபவர்கள் காவல்துறை மற்றும் ஆளில்லா கேமிராக்கள், தற்காலிக ரகசிய கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதுகுளத்தூர் டி.எஸ்.பி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image