திருச்சுழி அருகே கல்லூரணி கிராமத்தில் உள்ளமேலத்தெரு பலகுடி உறவின்முறை குடும்பங்களுக்கு SPK குழுமங்களின் உரிமையாளர் திரு.செய்யாத்துரைத் தேவர், ஒன்றியக் குழு உறுப்பினர் முனியாண்டி,

திருச்சுழி அருகே கல்லூரணி கிராமத்தில் உள்ளமேலத்தெரு பலகுடி உறவின்முறை குடும்பங்களுக்கு  SPK குழுமங்களின் உரிமையாளர் திரு.செய்யாத்துரைத் தேவர்,  ஒன்றியக் குழு உறுப்பினர் முனியாண்டி, இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர்கள் கொரோனா நிவாரணப் பொருட்கள்அரிசி பருப்பு காய்கறிகள் வழங்கினார்கள்  நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் SPKகிரஸர் செந்தில், சங்கர்,ஜெயசங்கர், மாவட்ட மாணவர் அணி தலைவர் மோகன் வேல், அதிமுக இளைஞரணி ஒன்றிய துணைச் செயலாளர் முத்துவேல்,முருகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி கருப்பசாமி வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், உறவின்முறை நிர்வாகிகள் ராஜ் பிள்ளை அன்புத்தம்பி, வீரக்குமார் ,சீனிவாசன், காளிராஜ் ,ஆகியோர் கலந்து கொண்டனர். பலகுடி  உறவின் முறை கணக்கர் பாண்டியராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image