மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி N.நடராஜன் இன்று நிவாரணப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளடக்கிய தொகுப்பினை வழங்கினார்.

மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன்
மாண்புமிகு தமிழக முதல்வர் அருமை அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும்

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அருமை அண்ணன் ஓ.. பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உள்ளடக்கிய மலைக்கோட்டை  பகுதியை சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கும்
நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும்

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்  வெல்லமண்டி N.நடராஜன்  இன்று நிவாரணப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளடக்கிய தொகுப்பினை வழங்கினார்.

உடன் மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் A.ஜாக்குலின்,
மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் M.A. அன்பழகன்,  எம்ஜிஆர் மன்ற தலைவர் D. சுரேஷ் குப்தா, வட்ட பொறுப்பாளர்கள்
தர்கா காஜா, கட்பீஸ் ரமேஷ் மற்றும் வெல்லமண்டி N. ஜவஹர்லால் நேரு இருந்தனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image