மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் துணை தலைவர் உயர்திரு டாக்டர் ஆர் மகேந்திரன் அவர்களின் ஆலோசனை படியும் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பாரியூர்
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும்  துணை தலைவர் உயர்திரு டாக்டர் ஆர் மகேந்திரன் அவர்களின்  ஆலோசனை படியும் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பாரியூர் நஞ்சகவுண்டன்பாளயம் ஊராட்சி பகுதியில் பாரியூர் கிராம நிர்வாக அலுவலர் திருமதி சி. விஜயலட்சுமி அவர்கள் முன்னிலையில் வயதான ஏழை  எளியோர் குடும்பங்களுக்கு ரூபாய் 30,000 மதிப்பிலான மளிகை பொருட்களை மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் மய்யத்தினர் வழங்கினார்

 

இந்நிகழ்வில் கோபி நகர செயலாளர் ஜி சி சிவக்குமார் கோபி ஒன்றிய செயலாளர் என் கே பிரகாஷ் மாவட்ட நற்பணி இயக்கம் அணி செயலாளர் ஜி ஆர் பி கார்த்திகேயன் மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ் தகவல் தொழில் நுட்ப பிரிவு நா முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image