ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.ஜி.புதூரில் வசிக்கும் நெசவாளர்களுக்கு கூலிக்கு முன்பணமாக 9சங்கங்களில் உள்ள 90நபர்களுக்கு தலா 1000வீதம் 90000நிதியை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய்  தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாகவும், ஊரடங்கின் போது வறுமையால் வாடும் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.ஜி.புதூரில் வசிக்கும்  நெசவாளர்களுக்கு கூலிக்கு முன்பணமாக 9சங்கங்களில் உள்ள 90நபர்களுக்கு தலா 1000வீதம்  90000நிதியை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.அருகில் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், ஆவின் தலைவர் காளியப்பன், உதவி இயக்குனர் வி.கீ.ஆனந்தகுமார்,ஒன்றிய செயலாளர் ஒ.எஸ்.மனோகரன்,  பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணராஜ், சரக கைத்தறி ஆய்வாளர் தமிழ்செல்வம்,மேலாளர்கள் செல்வம், தமோதிரன் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image