திருச்சுழி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சந்தனபாண்டி 5 கிலோ அரிசி, பலசரக்கு, காய்கறிகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை திருச்சுழி, குலசேகரநல்லூர், கல்லூரணி ஆகிய கிராமங்களில் ரேசன் கார்டுகள்

திருச்சுழி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சந்தனபாண்டி 5 கிலோ அரிசி, பலசரக்கு, காய்கறிகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை திருச்சுழி, குலசேகரநல்லூர், கல்லூரணி ஆகிய கிராமங்களில் ரேசன் கார்டுகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கினார் இதைபோல் குலசேகரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துப்பட்டி, மஞ்சம்பட்டி, டி.ஆர்.எஸ் காலனி, மேல கண்டமங்களம் ஆகிய கிராமங்களில் 5 கிலோ அரிசி, காய்கறிகள், முக கவசம் ஆகியவற்றை ஒன்றியகவுன்சிலர் சந்தனபாண்டி, குலசேகரநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர்சிவ மாரியப்பன்ஆகியோர் வழங்கினார்கள் நிகழ்ச்சியில்முன்னாள் ஊராட்சிமன்றதலைவர் முத்துராமலிங்கம், குச்சம்பட்டிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர்சாமிகண்ணு, குலசேகரநல்லூர் திமுக ஊராட்சி செயலாளர் பழனி, திருச்சுழி ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், உதவி தலைவர்கார்த்தி, சமுக ஆர்வலர்மடத்துப்பட்டி வெள்ளைச்சாமி ஆகியோர்கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image